வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் தா.பழூர் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான கண்டுனர் சுற்றுலா அங்கக வேளாண்மை என்ற தலைப்பில் 50 விவசாயிகள் கலந்து கொண்டு முன்னோடி விவசாயி செந்தில்குமார் BE, LLB மாதிரி பண்ணையை பார்வையிட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை விஜயகுமார் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செய்திருந்தார்.





மேலும்



© 2021 Vilvam Trust. All Rights Reserved | Design by W3layouts